malaysiaindru.my
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு
கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்…