malaysiaindru.my
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் மேல்முறையீடு ஏற்கப்பட்டது
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அ…