malaysiaindru.my
தமிழகத்தில் சிறு நூற்பாலைகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பும் 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள்
மின் கட்டண உயர்வு, சலுகைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் ஏராளமான சிறு, நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 1.50 லட்சம் வடமாநிலத் தொ…