malaysiaindru.my
விடுதலைப்புலிகளின் சின்னங்களை பயன்படுத்துவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்
போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக…