malaysiaindru.my
போலி விருதுகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் செய்ய வேண்டும் – எம்ஏசிசி
புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று போலி பெடரல் விருதுகளை விற்கும் குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையை எளிதாக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது. MACC விசாரணைப் பிரிவின் மூத்த …