malaysiaindru.my
கிறிஸ்துமஸ் நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவரும் – பிரதமர்
நாடு தொடர்ந்து பொருளாதாரதில் வளர்ச்சி அடையவும், முதலீட்டை அதிகரிக்கவும், தீவிர வறுமையை ஒழிக்கவும் அனைத்து மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். நேற்றிரவு தனது…