malaysiaindru.my
தமிழ்நாடு, எண்ணூர் அமோனியா வாயுக் கசிவைத் தொடர்ந்து ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்
சென்னை – எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என கூறியுள்ள தமிழ்நாடு மாசுக் கட்…