malaysiaindru.my
அமைதியான கூட்டம் நடத்த போலிஸ் அனுமதி தேவையில்லை – IGP
பேரணி அமைப்பாளர்கள் ஐந்து நாள் முன் அறிவிப்பை மட்டுமே காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அனுமதி தேவையில்லை என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரசாறுதீன் ஹுசைன் இன்று உறுதிப்படுத்தினார். “ஒ…