malaysiaindru.my
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை
சபா மாநில அமைச்சர் ஒருவர், கோத்தா கினாபாலு நகர மண்டம், நகரத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு அதிகபட்ச அபராதமாக 500 ரிங்கிட் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்று…