malaysiaindru.my
இடைத்தேர்தலின் போது சிலாங்கூர் அரசாங்கம் நோன்பு பெருநாள் நிகழ்வுகளை நடத்துவது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் – பெர்செ
நாளை மாலை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் கோலா குபு பாருவில் நடைபெறும் பொதுக்கூட்டம், தேர்தல் சட்டம் 1954ஐ மீறும் என்று தேர்தல் கண்காணிப்பாளர் பெர…