malaysiaindru.my
டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வெடிப்பு சம்பவம்
கோலாலம்பூரில் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் இன்று காலை மணி 10.00 அளவில் ஒர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில…