malaysiaindru.my
கூடங்குளத்தில் பதற்றம் : கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதம்
கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் …