malaysiaindru.my
போலீஸ் சுட்டுக்கொன்றதில் பல சந்தேகங்கள்
ஏப்ரல் 14இல் கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரைச் சுட்டுக்கொன்றதற்கு போலீஸ் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். சுய-தற்காப்புக்காக சுட வேண்டியிருந்த…