malaysiaindru.my
சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா திட்டம்
இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா மன…