malaysiaindru.my
சிங்கப்பூர் அரசதந்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா விளக்குகிறது
கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ…