malaysiaindru.my
தங்களுக்காக கைதான போராட்டவாதிகளை விடுவிக்கும்வரை போராடிய ஈழத்தமிழர்கள்!
தமிழகம்: செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய, தமிழக அமைப்புகள் மற்றும் கட்சிகள் இன்று செங்கல்பட்டு முகாமை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்போது முற்று…