malaysiaindru.my
பெர்சே 3.0 சாட்சி: காயமடைந்த மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்’
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் “தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந…