malaysiaindru.my
இறால் பண்ணையில் பங்கிருப்பதை நோ ஒப்பினார்
விவசாய அமைச்சர் நோ ஒமார், தஞ்சோங் காராங் இறால் பண்ணையில் தமக்குப் பங்கிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் தப்பில்லை என்றும் அவர் சொல்கிறார். விவசாய அமைச்சராகும் முன்பே, பாகான் தெங்கோராக்கில்…