malaysiaindru.my
ஈரானில் பூகம்பம்! பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு
டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்தில், 250 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் அஜர்பைஜான் எல்லையையொட்டிய தப்ரிஸ் நகரில் நேற்று முன்தினம், 6.4 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அகர், …