malaysiaindru.my
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர்புகை வீச்சு
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அணு உலை எதிர்ப்பாளர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை ந…