malaysiaindru.my
‘நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ என்கிறார் நஜிப்
இந்த நாட்டின் எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அதனால் அதனைப் பணயம் வைக்கக் கூடாது. நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ (pantang) என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்…