malaysiaindru.my
கர்பால்: நான் கூறியது தேசநிந்தனையானது என்று பொருள்படாது
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் தாம் கூறியது தேசநிந்தனைக்கு ஒப்பானதாகாது என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று கோலாலம்பூர் உயர் நீதி…