malaysiaindru.my
காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மீறியதாக தமிழகம் புகார்
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி, கர்நாடகம், சாகுபடி பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத…