malaysiaindru.my
நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான மக்களால் முற்றுகையிடப்பட்டது!
நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம…