malaysiaindru.my
போலீஸ் காவலில் இறந்தவருக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தார் மகஜர் கொடுத்தனர்
போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தார் இன்று கோலாலும்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அழுது புலம்பினர். கிருஷ்ணன் சுப்ரமணியம், ந…