malaysiaindru.my
ஆலயமணியோசை விவகாரம்: அதிகாரிக்கு எதிராக விசாரணை தொடங்கியது
மாலை 6 மணிக்குமேல் ஆலயமணியின் ஓசையைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி இந்து ஆலயம் ஒன்றுக்கு அறிவிக்கை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம் உள்விசாரணையைத் தொடக்கியுள்ளது. அவரது நடத்தையில் க…