malaysiaindru.my
நோங் சிக்-கின் லெம்பா பந்தாய் போராட்டத்தில் ஷாரிஸாட் நிழல் பின் தொடருகிறது
“வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக் சொல்கிறார். இது தான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா…