malaysiaindru.my
சுலு ஊடுருவல்காரர்களைப் பயங்கரவாதிகள் என கோலாலம்பூரும் மணிலாவும் கருதுகின்றன
சபா, லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் எட்டு மலேசிய பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்ற ஆயுதமேந்திய சுலு ஊடுருவல்காரர்களை பயங்கரவாதிகள் என மலேசியா கருதுகின்றது. அந்தக் கருத்தை பிலிப்பின்ஸ் வெளியுறவு அ…