malaysiaindru.my
ஒப்ஸ் டவுலாட்டின் ஏழாம் நாள்: இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
சாபாவில் ஒப்ஸ் டவுலாட் தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ‘அரச சூலு இராணுவம்’ என்று சுயமாக பிரகடனம் செய்து கொண்டிர…