malaysiaindru.my
நீதிக்காகப் போராடிய துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபம்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மார்ச் 17, 2013. தனியார் துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் மறைவினால் அவர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கும் துன்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரது மனைவி…