malaysiaindru.my
இந்தியர்களுக்கான டிஏபியின் 14-அம்சத் திட்டம்
டிஏபி இந்தியர்களின் சமுதாய-பொருளாதார நிலையை உயர்த்த 14-அம்சத் திட்டமொன்றைக் கொண்டு வந்துள்ளது. ‘கேலாங் பாத்தா’ பிரகடனம் என்று அழைக்கப்படும் இத்திட்டம் நேற்று ஜோகூர் பாருவில் அறிவிக்கப்பட்டது. டிஏபி…