malaysiaindru.my
மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின
யாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியி…