malaysiaindru.my
ஈரான் அணு ஆலைக்கு அருகில் பூகம்பம் : 30 பேர் பலி, 800 பேர் காயம்
ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கி…