malaysiaindru.my
மக்களுக்காக மாற்றம் செய்யாததால், மக்கள் தலைமைத்துவ மாற்றம் கோருகின்றனர்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 15, 2013. நேற்று பிரதமர் நஜிப் துன் ராசாக் அவரின் அரசாங்கம் மக்களுக்கு ஆக்ககரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதால் நாட்டில் ஆட்சி மாற்றம் அவசியமில்லை என்றார்…