malaysiaindru.my
பிகேஆர்: தீய நோக்கம் கொண்ட எஸ்எம்எஸ்-களைப் புறக்கணித்து பேரணிக்கு வாரீர்
மக்கள் “தீய நோக்கம்கொண்ட” குறுஞ்செய்திகளைப் புறக்கணித்து தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்க இன்று சிலாங்கூரில் நடைபெறும் பேரணிக்கு வர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி வலியுறுத்திய…