malaysiaindru.my
ஊராட்சி தேர்தல் மீதான வழக்கை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது
புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர அனுமதி கேட்டு பினாங்கு அரசு செய்துகொண்ட விண்ணப்பத்தை மே 29-இல் விசாரணை செய்யும். மார்ச் மாதம் அவ்விண்ணப்பம் செய்யப்ப…