malaysiaindru.my
சிங்களவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்: யாழ்.ஆயர் எடுத்துரைப்பு
இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சிறுபான்மை மக்களை எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் செய்து வருகின்றன என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, ஐரோப்பிய பாராளுமன்ற ஒன…