malaysiaindru.my
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தமிழர்களாவர்!- இலங்கை பிரதமர்
இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்படாது, அவர்களும் இலங்கையர்கள் என்று வகுதிக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று பிரதமர் டி எம் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட த…