malaysiaindru.my
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அலி ருஸ்தாம் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார்
அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு எதிர்க்கட்சிகளே பழியை ஏற்க வேண்டும் என முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம் கூறுகிறார். காரணம் அந்த எதிர்க்கட்சிகள் தடுப்ப…