பிரதமரைக் குறை சொல்கின்றவர்களை சாடுகிறார் துணை அமைச்சர் ரசாலி
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவை ரத்துச் செய்யப்பட்ட பின்னர் கூடி விட்ட வன்முறைக் குற்றங்களை ஒடுக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவறி விட்டதாகக் கூறிக் கொள்கின்றவர்களை பிரத…