malaysiaindru.my
நவநீதம்பிள்ளை திருமலை விஜயம் – மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு எதிரில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். காணாமல் ப…