malaysiaindru.my
ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’
ஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது. நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோ…