டிஏபி மாநாட்டை ஒத்திவைக்கிறது, பி.கே.ஆர். மெய்நிகரில் நடத்தவுள்ளது

இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த டிஏபி கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) பின்பற்றி ஒத்திவைக்கப்படுவதாக டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். டிஏபி கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று, ஜூன் 11 தேதியிட்ட மலேசியச் சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்.ஓ.எஸ்.) தலைமை இயக்குநர்…

பிரதமர் அலுவலகம் : கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘மஹியாடின்’ எனக்…

கடிதப் போக்குவரத்து மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களில், பிரதமர் முஹைதீன் யாசினின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்த வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடையாள அட்டையில் தோன்றுவது போல, முஹைதீனின் அதிகாரப்பூர்வப் பெயர் அல்லது உண்மையான பெயர் மஹியாடின் எம்.டி. யாசின் (Mahiaddin Md Yasin) ஆகும். 3 ஜூன்…

பிபிஆர் முறையீடுகளுக்காக எல்.எச்.டி.என்.-இல் பி.கே.கே. முகப்புகள்

அரசாங்கத்தின் மக்கள் பராமரிப்பு திட்ட (பிபிஆர்) உதவித் தொகை முறையீட்டு விண்ணப்பத்திற்காக, உள்நாட்டு வருவாய் வரி வாரியம் (எல்.எச்.டி.என்.) அரசு சிறப்பு உதவி முகப்புகளை (பி.கே.கே) நேற்று முதல் திறந்துள்ளது. இதற்கான மேல் முறையீட்டு விண்ணப்பங்களை, ஜூன் 15 முதல்  ஜூன் 30-ம் தேதி வரையில் சமர்ப்பிக்கலாம் என…

மீட்பு திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார், சமூகத் துறைகள் செப்டம்பர் மாதம்…

கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தபின், மலேசியர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக நான்கு கட்ட மீட்பு திட்டத்தைப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். ஒவ்வொரு கட்டமும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சமூகத் துறைகள் - பள்ளிகள் உட்பட - மூன்றாம் கட்டத்தில் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும்…

ஜாஹிட்டுடன் அம்னோ அமைச்சர்கள் இன்று சந்திப்பு – இஸ்மாயில் சப்ரி…

இன்று, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியுடன், கட்சியின் அமைச்சர்கள் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் மறுத்தார். "இது (செய்தி) பொய்யானது, அத்தகையக் கூட்டம் எதற்கும் அழைப்பு இல்லை," என்று மூத்த அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, அம்னோ…

கேன்சினோ, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு…

சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை மலேசியாவில் பயன்படுத்த, நிபந்தனை பதிவு ஒப்புதலை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இன்று, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையக் (பி.பி.கே.டி.) கூட்டத்தில் ஒப்புதல் முடிவு செய்யப்பட்டதாச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர்…

அவசரகாலச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் இன்று அகோங்கைச் சந்திக்கிறார்

2021 அவசரகாலச் சுயாதீனச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் அரிஃபின் ஜகாரியா, இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லாவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்ட்ரோ அவானியின் கூற்றுப்படி, முன்னாள் தலைமை நீதிபதியுமான அரிஃபின், இன்று காலை 9.45 மணியளவில், கருப்புநிற புரோட்டான் பெர்டானா காரில் இஸ்தானா…

இவ்வாண்டு இறுதியில் எச்எஸ்பிசி 13 கிளைகளை மூடும்

எச்எஸ்பிசி பேங்க் மலேசியா பெர்ஹாட் (எச்எஸ்பிசி), மலேசியா ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக இருந்து வருவதாகவும், அதன் டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, நிதி மற்றும் வங்கி சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அதன் கிளைகளைக் குறைக்க உள்ளதாகவும் கூறியது. மலேசியாவில் 1884 முதல் செயல்பட்டு வரும் இந்த…

கு லி பத்திரிகையாளர் சந்திப்பை இரத்து செய்ததில் குறிப்பிடத்தக்க விஷயம்…

கருத்துரை | இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்த அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா அதனை இரத்து செய்ய வேண்டியிருந்தது. "தவிர்க்க முடியாத சில விஷயங்கள்" காரணமாக இரத்து செய்யப்படுகிறது என்று அவரது அதிகாரி லோக்மன் அப்துல் கானி நேற்று இரவு மலேசியாகினிக்குத்…

இன்று 4,949 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,949 புதிய கோவிட் -19 நேர்வுகள் மற்றும் 60 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் இன்று பரவியப் புதிய நோய்த்தொற்றுகள் 81.31 விழுக்காடு  மலேசியர்களும், 18.69 விழுக்காடு குடிமக்கள் அல்லாதவர்களும் அடங்கியுள்ளன. இன்று புகாரளிக்கப்பட்ட 60 மரணங்களுடன், இதுவரை இந்நோய்க்கு…

கோவிட் -19 நிர்வாகமுறையை ஹிஷாமுடின் விமர்சித்தார் – பி.கே.ஆர். ஆச்சரியம்

கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் பலவீனம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் விமர்சித்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது. “இதுவரை, வெளியுறவு அமைச்சர் என்ற தனது இலாகாவுடன் தொடர்பில்லாதப் பிரச்சினைகள் குறித்து ஹிஷாமுடின் ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை, ஆனால் இப்போது ஏன் என்பது எனக்கு ஆச்சரியமாக…

நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம், பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்த –…

பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, முக்கியமானப் பொருளாதாரத் துறைகளை உள்ளடக்கியத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். தொற்றுநோய் கட்டுப்பாட்டு கட்டமான இந்த 4-ஆம் கட்டம், ஜூன்…

கிளாந்தானில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி – ஜே.கே.என்.கே.

கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.கே.), வீடு வீடாகச் சென்று கோவிட் -19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தடுப்பூசி மையங்கள் (பிபிவி) மற்றும் அவுட்ரீச் திட்டம் உட்பட, தற்போதுள்ள தற்காலிக பிபிவி மூலம் தடுப்பூசி செயல்முறையை முடித்த…

RM1.69 பில்லியன் வரி : எல்.எச்.டி.என். திவால் அறிவிப்பை இரத்து…

தனக்கு எதிரான அரசாங்கத்தின் RM1.69 பில்லியன் வரி உரிமைகோரல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்த நஜிப் ரசாக் தவறிவிட்டார். எனவே, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), முன்னாள் பிரதமருக்கு எதிரான திவால் அறிவிப்பைத் தொடரலாம். இந்த முடிவைக், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பாச்சே மின்னஞ்சல் மூலம்…

அம்னோவுடன் பி.எச். ஒத்துழைக்கும் வாய்ப்புள்ளது – பி.கே.ஆர். எம்பி கருத்து

பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட், எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் அம்னோ இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்பைக் காண்பதாகத் தெரிவித்தார். அம்னோ தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறினால், அந்தச் சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று அப்துல்லா கூறினார். "நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், அடுத்தக் கட்டம்…

புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 5,304 ஆக குறைந்தது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,304 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும், 64 மரணங்கள் இன்று புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,908 பேர் பலியாகியுள்ளனர். இன்று 8,163 நோயாளிகள் குணமடைந்து…

‘கோல் கம்பத்தை நகர்த்தவில்லை, நடுவர் சரியான தீர்ப்பு வழங்கவே உதவி’…

அவசரகாலத்தில், அமைச்சரவைக் “கோல் கம்பத்தை நகர்த்தும்” பணியைச் செய்கிறது எனும் குற்றச்சாட்டை, பிரதமர் திணைக்கள (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர், தக்கியுடின் ஹாசன் மறுத்தார். அதற்குப் பதிலாக, "நடுவர்கள்" சரியான முடிவுகளை எடுக்க உதவும் பொருட்டு, அமைச்சரவை விதிகளைத் "திருத்துகிறது" என்று அவர் கூறினார். "யாரும் கோல் கம்பத்தை…

‘அரசாங்கம் மக்களிடம் சிறை வார்டனைப் போல நடந்துகொள்கிறது’ – ஹன்னா

விரிவான நிதி உதவி அறிவிக்கப்படாமல், முழு கதவடைப்பை நீட்டிப்பதை செகாம்புட் எம்.பி. ஹன்னா இயோ விமர்சித்தார். இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல் என்று ஹன்னா ஓர் அறிக்கையில் விவரித்தார். "2 வார முழு கதவடைப்பையே, நம்மால் சமாளிக்க முடியவில்லை, இருப்பினும் கோவிட் -19 தொற்றின் நேர்மறை நேர்வுகளைல்…

தொற்றுநோயை 4,000-க்குக் கீழ் குறைக்க, அடுத்த 2 வாரங்கள் முக்கியமான…

முழு கதவடைப்பின் அடுத்த இரண்டு வாரங்கள், நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையை 4,000-க்கும் கீழ் குறைக்க மிகவும் முக்கியமான காலகட்டம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் (எச்.டி.ஜி.) டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், கோவிட் -19 நோய்த்தொற்றின் வளைவை நேர் செய்ய…

அவசரகாலப் பிரச்சினை : கோல் கம்பத்தை நகர்த்துவதை நிறுத்துங்கள் –…

அவசரகால நிலை நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து அமைச்சரவை மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் கூறியதை, மக்களவை துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் சைட் விமர்சித்தார். தக்கியுடின் வகிக்கும் பதவியில், ஏற்கனவே அனுபவம் உள்ள அஸலினா, அவசரகாலம் முடிவுக்கு வரும்போது அரசாங்கம் “கோல்…

இன்று 5,793 புதிய நேர்வுகள், ஜூன் மாதத்தில் மட்டும் 1000-க்கும்…

கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில் 5,793 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இன்று, 76 இறப்புகளும் சம்பவித்துள்ளன, ஜூன் மாதத்தில் மட்டும் இறப்புகளின் எண்ணிக்கை 1,048 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,844 பேர்…

தடுப்பூசி செலவு : ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்க முதலாளிகளுக்கு அனுமதி…

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), கட்டம் 4-இன் கீழ், தங்கள் ஊழியர்களுக்கானத் தடுப்பூசி மேலாண்மை செலவுகளைச் செலுத்தும் முதலாளிகள், அந்தச் செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தைக் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி), இந்த விஷயத்தை இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.…

`தாசிக் சினி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், சுரங்கத் தொழில்களுக்கு…

2019 மார்ச் 13-ல், பெக்கான், தாசிக் சினியின் 4,600 ஹெக்டேர் பரப்பளவிலான இடம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி செய்யப்பட்ட பின்னர், சுரங்கத் தொழிலுக்காக புதிய உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனப் பஹாங் நில மற்றும் சுரங்க அலுவலகம் (பி.தி.ஜி.) தெரிவித்துள்ளது. இன்று, பஹாங் பி.தி.ஜி. வெளியிட்ட அறிக்கையின்படி, வர்த்தமானி…