அஸ்மின் இராஜினாமா செய்ய வேண்டும் – மனுவிற்கு 100,000-க்கும் மேற்பட்ட…

மூத்த அமைச்சர் முகமது அஸ்மின் அலியைப் பதவி விலகுமாறு வலியுறுத்தும் ஆன்லைன் பிரச்சாரம், நெட்டிசன்களின் 100,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. 150,000 கையெழுத்துகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, www.change.org தளத்தில் ‘தோல்வியுற்ற அரசு’ (Kerajaan Gagal) என்றப் பெயரில், ஒரு மெய்நிகர் பயனரால் #AzminLetakJawatan (அஸ்மின் பதவி விலகுங்கள்)…

தென் கிள்ளான் காவல் நிலையத்தில் மற்றொரு மரணம், ‘ஏதோ தவறு…

தென் கிள்ளான் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில், ஒரு கைதி கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, நேற்று இறந்து போனார் என்று அவரின் குடும்ப வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்துள்ளார். 36 வயதான உமர் ஃபாரூக் அப்துல்லா @ ஹேமநாதனின் மரணம் தொடர்பாக, "நிச்சயமாக தவறு ஏதோ நடந்து"…

இன்று 8,209 புதிய இன்று நேர்வுகள், 103 மரணங்கள்

கோவிட் 19 | இன்று பிற்பகல் நிலவரப்படி 8,209 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் சமீபத்திய கோவிட் -19 தொற்று ஆபத்தான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது. மேலும், இன்று 103 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,096 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய புதிய…

அஸ்மின் : பி.கே.பி. 3.0 இயக்க அனுமதிகளை நிர்ணயிப்பது மிட்டி…

தற்போதைய முழு நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில், செயல்பட அனுமதி அளிக்கும் ஒரே தரப்பு தான் அல்ல என்று சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி) கூறியது. அதன் அமைச்சர் அஸ்மின் அலி, தொழில்துறை திரையிடலில் பல்வேறு அமைச்சுகள் ஈடுபட்டுள்ளன, அவை மிட்டியால் இயக்கப்படும் கோவிட் -19 நுண்ணறிவு…

உலகச் சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் மலேசியா – டபிள்யு.எச்.ஓ.…

2021-2024 காலத்திற்கு மலேசியா மற்றும் ஜப்பானைப் புதிய நிர்வாகக் குழு (ஈபி) உறுப்பினர்களாக இணைக்க உலகச் சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) ஆதரவு அளித்துள்ளது. மலேசிய உறுப்பியத்திற்குச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தலைமை தாங்குவார், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மாற்று…

வாடகைக் கார் சங்கம் : எந்த எஸ்.ஓ.பி.க்கு நாங்கள் இணங்க…

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) வாகனங்களில் தனிநபர்களின் எண்ணிக்கை வரம்பு உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த வழிகாட்டுதல்கள் குழப்பத்தை எழுப்பியுள்ளன என மலேசிய விமான நிலைய லிமோசைன் மற்றும் வாடகைக் கார் சங்கம் (ஜி.தி.எஸ்.எம்) கூறியுள்ளது. ஜி.தி.எஸ்.எம்…

மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வு : மாமன்னரால் அறிவிக்க முடியாதா –…

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மெய்நிகரில் நடத்த வேண்டும் என்று கோரியதோடு, இஸ்தானா நெகாரா வழியாக அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார். "இந்த முறை, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மெய்நிகர் அமர்வாக நடைபெறும் என்று யாங் டி-பெர்த்துவான் அகோங் அறிவிக்க முடியாதா?" என்று அவர்…

1எம்டிபி : அரசாங்கம் RM336 மில்லியன் பண வழங்கீடைப் பெற்றது

தணிக்கை நிறுவனமான டெலாய்ட் பிரைவட் லிமிடெட், சொத்துக்கள் மீட்பு அறக்கட்டளை கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளதால், அரசாங்கம் RM336 மில்லியன் (80 மில்லியன் அமெரிக்க டாலர்) பண வழங்கீடைப் பெற்றுள்ளது என நிதி அமைச்சு அறிவித்தது. செலுத்தப்பட்ட அந்தப் பணம், 1எம்டிபி தொடர்பான விஷயங்களில் கைப்பற்றப்பட்ட நிதி என்று நிதியமைச்சு…

கோவிட் -19 : ‘செப்டம்பரில் 26,000 உயிரிழப்புகளை எட்டக்கூடும்’ –…

தற்போதைய ஆய்வின் அடிப்படையில், நாட்டில் கோவிட் -19 தொற்று இறப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்திற்குள் 26,000-ஐ எட்டும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பின் அறிவியல் கவுன்சில் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தெரிவித்தார். மதிப்பிடப்பட்ட அந்த எண்ணிக்கை, இன்றைய 2,993 இறப்புகளின்…

இன்று 7,703 புதிய நேர்வுகள், 126 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,703 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. கடந்த நான்கு நாள்களாக, தினசரி புதிய நேர்வுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், இன்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக…

நஜிப் : எம்40 குழுவினருக்கு உதவி எங்கே?

கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட சமீபத்தியப் பொருளாதார உதவிகளில் (பெர்மெகாசா பிளாஸ்)  எம்40 நடுத்தர வருமானக் குழுவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். RM5,000-க்கு மேல் வீட்டு வருமானம் கொண்ட, நடுத்தர 40 விழுக்காட்டினர் (எம்40) அந்தத் துணை தூண்டுதல் தொகுப்பிலிருந்து பயனடைய எதுவுமில்லை என்று நஜிப்…

பி40 குழுவினருக்கும் கடன் ஒத்திவைப்பு கிடைக்கும் – வங்கி

பந்துவான் சாரா ஹிடூப் அல்லது பந்துவான் ப்ரிஹத்தின் ராக்யாட்டில் பதிவுசெய்துள்ள பி40 வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் கடன் ஒத்திவைப்பு வழங்கப்படும் என்று மலேசிய வங்கிகள் அமைப்பு (ஏபிஎம்) தெளிவுபடுத்தியது. கடன் ஒத்திவைப்பு தற்காலிகமாக வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே என்ற, நேற்றைய அறிக்கைக்குப் பின்னர் இந்த விளக்கம் வந்துள்ளது.…

சீனத் தூதரகம் : வழக்கமான பயிற்சிகள்தான், எந்த நாடும் குறிவைக்கப்படவில்லை

மலேசிய வான்வெளியில், சந்தேகத்திற்குரிய 16 சீன இராணுவ விமானங்களை அரச மலேசிய விமானப்படை (தி.யு.டி.எம்.) தடுத்து நிறுத்தியச் சம்பவத்தைத் தொடர்ந்து, சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், விமானங்கள் பயிற்சிக்கு உட்பட்டுள்ளன என்றும், எந்த நாடும் குறிவைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. "எனக்குத் தெரிந்தவரை, அறிவிக்கப்பட்ட அச்செயல்பாடு வழக்கமான சீன விமானப்படையின்…

கடன் ஒத்திவைப்பு : ‘வங்கிகளைக் கட்டாயப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை’…

கடன் வாங்கியவர்களுக்கு ஒரு விரிவான கடன் ஒத்திவைப்பை வழங்குமாறு, வங்கிகளைக் கட்டாயப்படுத்தும் சட்ட அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறியுள்ள நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸீஸின் அறிக்கையை வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா மறுத்தார். அவசரகால நிலை இன்னும் நடைமுறையில் இருப்பதால், அரசாங்கம் அவசரகால விதிமுறைகளை…

இன்று 7,105 புதிய நேர்வுகள், 71 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,105 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இன்று 71 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2, 867 பேர் பலியாகியுள்ளனர். இன்று 6,083 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

தனியார் மருத்துவரின் சேவைகளைப் பயன்படுத்தக் கைரிக்கு ஆர்வம் இல்லை –…

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்- PICK) இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில், தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்த அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் மற்றும் அவர்களிடையே எந்தவிதமான உடன்பாடும் இதுவரை இல்லை என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ) தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்…

அரசு ஊழியர்கள் RM30 மில்லியன் பங்களிப்பார்கள் – ஸூகி அலி

இந்த ஜூன் முதல், அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மூன்று மாதங்களுக்குச் சம்பளம் எடுக்க மாட்டார்கள் என்ற பிரதமர் முஹைதீன் யாசின் அறிவிப்புக்கு இணங்க, அரசாங்கத் தலைமைச் செயலாளர் மொஹமட் ஸூகி அலி, பேரழிவு அறக்கட்டளை கணக்கில் அரசு ஊழியர்களும் சுமார் 30 மில்லியன் ரிங்கிட் பங்களிப்பார்கள் என்று…

பல விடுபட்டன, பலவற்றிற்கு முஹைதின் பதிலளிக்கவில்லை – கிட் சியாங்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு முன்னதாக, பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று தொலைக்காட்சி நேரலையில் தோன்றினார். இருப்பினும், நேரடி ஒளிபரப்பில் பல விஷயங்கள் விவாதிக்கப்படவில்லை. கோவிட் -19 தொற்றுநோயின் 17 மாதங்களில், நம் நாட்டைத் தாக்கியப் பல பிரச்சினைகளை முஹைதீன் புறக்கணித்தார். முதலாவதாக,…

அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் 3 மாதங்கள் சம்பளம் பெறமாட்டார்கள்

இந்த ஜூன் முதல், அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மூன்று மாதங்களுக்குச் சம்பளம் எடுக்க மாட்டார்கள் என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட RM40 பில்லியன் பெமெர்காசா பிளஸ் உதவி தொகுப்பை அறிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார். "ஜூன் 2021 முதல் மூன்று மாதங்களுக்குச்…

RM2,500-க்குக் கீழ் குடும்ப வருமானம் பெறுபவர்களுக்கு RM500 உதவித்தொகை

நேற்றிரவு அறிவிக்கப்பட்ட, மக்களை மேம்படுத்துதல் மற்றும் கூடுதல் பொருளாதாரத் திட்டத்தின் (பெமெர்காசா பிளஸ்) மூலம் மக்கள் பராமரிப்பு உதவி (பிரிஹாத்தின் ரக்யாட்-பிபிஆர்) திட்டத்தின் வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் RM2.1 பில்லியனை ஒதுக்கியுள்ளது. பிரதமர் முஹைதீன் யாசின், RM2,500-க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பத்தினர் RM500-ஐப் பெறுவர் என்றும், RM2,501…

கடைசி நிமிட மாற்றம் : அனைத்து பி.கே.பி. விதிவிலக்குகளும் மிட்டியின்…

இன்று தொடங்கி, 14 நாள்கள் “முழு கதவடைப்பு” காலத்தில் செயல்பட விரும்பும் எந்தவொரு வணிகமும், சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சிலிருந்து (மிட்டி) விலக்கு பெறலாம் என்று முழு கதவடைப்பு அமலாக்கத்தின் கடைசி நிமிடத்தில் புத்ராஜெயா முடிவு செய்துள்ளது. பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்,…

RM40 பில்லியன் மதிப்பில் பெமெர்காசா பிளஸ் – பிரதமர் அறிவிப்பு

நாட்டில் தற்போது முழு கதவடைப்பு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியாகப், பிரதமர் முஹைதீன் யாசின் பெமெர்காசா தம்பஹான் அல்லது பெமெர்காசா பிளஸ் உதவித் திட்டத்தை அறிவித்தார். பெமெர்காசா பிளஸ் திட்டத்தின் மொத்த மதிப்பு RM40 பில்லியன் என்று முஹைடின் கூறினார், இதில் அரசாங்கத்தின் நேரடி நிதி RM5…

உணவு விநியோகிப்பாளர்களுக்கு உரிய ஈபிஎஃப் பங்களிப்பு தேவை – மனு…

மற்ற ஊழியர்களைப் போலவே, கிரேப், ஃபூட் பண்டா போன்ற உணவு விநியோகிப்பாளர்களுக்கும் சொக்ஸோ மற்றும் ஈபிஎஃப் ஆகியப் பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்று அமானா இளைஞர் பிரிவு கோரிக்கை மனுவைத் தொடங்கியுள்ளது. அதன் தலைவர், ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் வேலைவாய்ப்புச்…