மே 12 முதல் நாடு முழுவதும் பி.கே.பி. – முஹைதீன்…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நாடு முழுவதும் நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். கோவிட் -19 மேலாண்மை தொடர்பான தேசியப் பாதுகாப்பு மன்றச் சிறப்பு அமர்வில் இது முடிவு செய்யப்பட்டது. தினசரி கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்துவரும் போக்கைத் தொடர்ந்து, நாடு மூன்றாவது தொற்றுநோய் அலையை எதிர்கொண்டுள்ளது. "இறுக்கமான…

இன்று 3,807 புதிய நேர்வுகள், 17 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,807 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 17 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,700 பேர் பலியாகியுள்ளனர். இன்று 3,454 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

எச்.ஐ.டி.இ. முறையில் குழப்பம் : எஸ்.ஓ.பி. குறித்து எம்.கே.என். விவாதிக்கும்

இன்று பிற்பகலில், கோவிட் -19 தொற்று அதிகம் பரவும் ஆபத்து இருப்பதாகக் குறிக்கப்பட்ட வளாகங்களுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்கும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தொற்று பரவும் இடங்களை அடையாளம் காட்டும் முறைமை (எச்.ஐ.டி.இ.) குறித்து, அதிகாரிகள் வழங்கிய முரண்பாடான அறிவுறுத்தல்களைத்…

சுபாங் விமான நிலைய விற்பனை திட்டத்தை மறுஆய்வு செய்க –…

சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தை (எல்.டி.எஸ்.ஏ.ஏ.எஸ்), தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் மறுஆய்வு செய்யுமாறு மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.) கேட்டுக்கொண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மலேசியா முழுவதும் 39 விமான நிலையங்களையும், துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு சர்வதேச விமான…

ஹமீட் படோர் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மலேசியாகினி நிருபர்களுக்கு அழைப்பு

ஏப்ரல் 30-ம் தேதி, புக்கிட் அமானில், தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி) தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில் அப்துல் ஹமீட் படோர் வெளியிட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மலேசியாகினி ஊடகவியலாளர்களிடம் போலிசார் ஓர் அறிக்கையைப் பதிவு செய்தனர். [caption id="attachment_191056" align="aligncenter" width="1000"] புக்கிட் அமானில், தனது கடைசி செய்தியாளர்…

பி.என். அரசாங்கத்துடன் வசதிபடவில்லை என்றால் இராஜினாமா செய்யுங்கள் – ஹாடி…

அரசாங்கத்தை உருவாக்கியுள்ள கட்சிகளை ஆதரிக்காவிட்டாலும், ஆளும் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புகிறார். அரசு ஊழியர்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சி அல்லாத அரசாங்கத்துடன் வசதியாக இல்லாவிட்டால், தார்மீக ரீதியில் அவர்கள் இராஜினாமா செய்யலாம்…

எஸ்ஓபி குழப்பம் : மிட்டி காவல்துறைக்குக் கீச்சகம் மூலம் மனு

இன்று மீண்டும் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடைகள் தொடங்கப்பட்ட நிலையில், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் சில தொழிலாளர்கள், காவல்துறையும் சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சும் (மிட்டி), அமலில் உள்ள செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஒத்துபோகவில்லை இணங்கவில்லை என்று புகார் கூறினர். சாலைத் தடுப்புகளில் இருந்த காவல்துறையினர்,…

ராட்ஸி மோசமாகத் தோல்வியடைந்துள்ளார் – கிட் சியாங்

நேற்று, டைவிங் சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பண்டேலெலா ரினோங், பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனும் 17 வயது மாணவி அயின் ஹுஸ்னிசா சைஃபுல் நிஜாமின் கருத்தை ஆதரித்ததோடு, இந்த விஷயத்தில் தொடர்ந்து குரல் கொடுக்குமாறு அந்த 5-ஆம் படிவ…

பணி செயற்பாடுகளை வலுப்படுத்த, பி.எச். 9 செயற்குழுக்களை அமைத்தது

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இன்று மத்திய அரசைக் கைப்பற்றிய மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், அக்கூட்டணி உறுப்புக் கட்சிகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பல செயற்குழுக்களை நிறுவுவதாக அறிவித்தது. பி.கே.ஆர், டி.ஏ.பி. மற்றும் அமானாவைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட பி.எச். கல்வி, சுகாதாரம், சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு, பாலினம்,…

இரப்பர் தொழிற்துறைக்குப் புத்துயிர் அளிக்க, டயர் தொழிற்சாலைகளை உருவாக்குங்கள் –…

நாட்டில் டயர் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதன் மூலம், சுணக்கம் கண்டுவரும் நாட்டின் இரப்பர் தொழிற்துறையை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் டாக்டர் மொஹமட் கைருட்டின் அமான் ரசாலி தெரிவித்தார். நாட்டின் இரப்பர் தொழில்துறையை மீட்க முடியும் என்றும், அந்தப் பொருட்களின் விலை மீண்டும்…

இன்று 3,733 புதிய நேர்வுகள், 26 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,733 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களைவிட இன்று இந்த எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று, 100 புதியத் தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பஹாங், ஜனவரி 14-க்குப் பிறகு முதல்…

லோக் : பி.கே.பி.பி. பகுதிகளில், மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடையை…

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ் உள்ள மாநிலங்களில், மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடையைப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விளக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். சமீபத்திய அறிவிப்பால் குழப்பமடைந்த லோக், பி.கே.பி.பி. மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) கீழ்…

RM2 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட், மதுபானம், பட்டாசுகள் பறிமுதல்

கடந்த ஒரு வாரமாக, சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில், கடத்தப்படுவதாக நம்பப்படும் RM2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, சிகரெட்டுகள், மதுபானம் மற்றும் பட்டாசுகளைப் பொது செயல்பாட்டு படை (பிஜிஏ) பறிமுதல் செய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, நேற்று வரை நடந்த இந்தச் சோதனைகளில் 33 முதல்…

எல்.ஆர்.டி. நிலையங்கள் திறந்தே இருக்கும்

ஹாட்ஸ்பாட்ஸ் ஐடென்டிஃபிகேஷன் ஃபார் டைனமிக் எங்கேஜ்மண்ட் (எச்.ஐ.டி.இ.) (Hotspots Identification for Dynamic Engagement - HIDE) கீழ், ஆரம்ப எச்சரிக்கை முறையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொது போக்குவரத்து நிலையங்கள் மற்றும் டெர்மினல்களின் சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று எல்.ஆர்.டி. நிலையங்கள் உட்பட,…

பொது, தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ. படுக்கைகள் நிரம்பியுள்ளன

கோவிட் -19 தொற்றுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ.) படுக்கைகள் பெருகிய முறையில் நோயாளிகளால் நிரம்பியிருப்பதால், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சுகாதார அமைப்பு சரிவடையாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரினார். இரண்டு மாதங்களுக்கும் மேலான பிறகு, தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய…

கிழக்கு கடற்கரைக்கான போக்குவரத்து நெரிசலானது

தலைநகர் இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் இருந்தாலும், கிழக்கு கடற்கரைக்கானப் போக்குவரத்து ஓட்டம் இன்று அதிகாலை முதல் நெரிசலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (எல்.எல்.எம்.) செய்தித் தொடர்பாளர், இன்று காலை 8 மணியளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, குறிப்பாக பெந்தோங் டோல் பிளாசாவுக்கு…

அம்னோ : கோவிட் -19 உச்சத்தில் இருக்கும்போது ஜிஇ15 தேவையில்லை

கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்து வரும் பட்சத்தில், ஆகஸ்ட் வரையிலும் கூட, 15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ15) நடத்துமாறு கட்டாயப்படுத்த அம்னோ விரும்பவில்லை. அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான் கூறுகையில், கட்சி மக்களின் நலன்களுக்கு முதலிடம் அளிக்கிறது, பொது சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பதவிகளைத்…

இன்று 4,519 புதிய நேர்வுகள், 25 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,519 கோவிட் -19 புதிய நேர்வுகளும் 25 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். "கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் தலா ஐந்து மரணங்களும், சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் தலா நான்கு மரணங்களும், கிளந்தான்…

எஸ்.ஓ.பி. கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த கே.டி.என். உத்தரவு

கண்காணிப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அறிவிக்கப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சு (கே.டி.என்.) அறிவுறுத்தியுள்ளது. அரச மலேசியக் காவற்படை, குடிநுழைவுத் துறை, சிறைச்சாலைத் துறை, மலேசியத் தன்னார்வத் துறை (ரேலா), சபா கிழக்குக்…

அரசியல் தலையீடு என்றால் என்ன, சைட் ஹமீட் கேள்வி

அரச மலேசியக் காவல் படைக்கும் அமைச்சருக்கும் இடையில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இது உள்ளுக்குள்ளேயே விவாதிக்கப்பட வேண்டும் என்று, அரசியல் மூத்தத் தலைவர் சைட் ஹமீட் அல்பார் முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமீட் படோரின் வெளிப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.…

நிலக் குத்தகை : எம்.பி. அண்மைய முன்னேற்றங்களைத் தெரியபடுத்த வேண்டும்…

பெஸ்தாரி ஜெயா, தென்னமரம் தோட்ட நிலக் குத்தகை பிரச்சினை குறித்து விசாரிப்பதாக, சிலாங்கூர் அரசாங்கம் உறுதியளித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு குடியேறிகள் இன்று கேட்டுக் கொண்டனர். அண்மையில், அத்தோட்டத்தில் வேலைகளை மேற்கொள்ள, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு…

இன்று 4,498 புதிய நேர்வுகள், 22 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,498 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 22 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,632 பேர் பலியாகியுள்ளனர். இன்று 3,449 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

டாக்டர் எம் ஏன் ஹமீட் படோரை ஐ.ஜி.பி.யாக நியமித்தார்

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றபோது, தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை நியமித்த தனது முடிவை டாக்டர் மகாதீர் மொஹமட் ஆதரித்தார். முறைகேடு மற்றும் ஊழலால் களங்கப்படுத்தப்பட்ட காவல்துறையின் உருவத்தை மீட்டெடுக்கும் திறன், அப்துல் ஹமீட்டிடம் இருப்பதாக நம்பியதால்தான் அவரைத் தான் தேர்வு செய்ததாக அந்த…