தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூடா மற்றும் பெர்சத்து விளக்கம் கோரியுள்ளனர். தனி அறிக்கைகளில், மத ஆலோசகர் வான் ஜி வான் ஹுசினின் கூற்றுக்கள் முன்னாள் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட குற்ற…
இன்று 2,331 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 1,007 நேர்வுகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,331 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 1,007 நேர்வுகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூர் 751 நோய்த்தொற்றுகளுடன் முன்னிலையில் உள்ளது. சிலாங்கூர் மற்றும் சபாவில் தலா இரண்டு மரணங்கள்,…
அயோப் கான் : காண்டோமினியத்தில் ‘நிக்கி கேங்’ சோதனை, எஸ்.ஓ.பி.யைப்…
மார்ச் 20 மற்றும் 21 ஆகியத் தேதிகளில், சிலாங்கூர், புச்சோங்கில் உள்ள திரிகோன் ரெசிடென்ஸ் செத்தியாவாக்-இல், 'நிக்கி கேங்' குழுவினரை இலக்கு வைத்து நடந்த ஓப்ஸ் பெலிகன் 3.0, நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) ஏற்ப மேற்கொள்ளப்பட்டது எனபதை அரச மலேசியக் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியது. ஜொகூர் காவல்துறைத்…
புறப்பாட நடவடிக்கைகளுக்கான இன நிபந்தனைகளை இரத்து செய்க – துணை…
துணை கல்வியமைச்சர் II மா ஹாங் சூனின் தலையீட்டைத் தொடர்ந்து, ஜொகூர், பத்து பஹாட்டில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி, சில புறப்பாட நடவடிக்கைகளுக்கான இனம் மற்றும் பாலினத் தேவைகளைத் இரத்து செய்தது. முன்னதாக, டத்தோ பெந்தாரா லுவார் படிவம் 1 மாணவர்களுக்கு மூன்று இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகளைத்…
மூடா : ‘ஜிப்ஸ்’ மீதான சந்தேகங்கள் ஐ.பி.சி.எம்.சி. தேவைக்குச் சான்றாகும்
அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) இரண்டு மூத்த அதிகாரிகளின் சந்தேகம், அவர்களின் உள் துறைகளில் ஒன்றின் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கியது, பாதுகாப்புப் படையினரைக் கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் காட்டியது என்று இகாத்தான் டெமோக்கிராடிக் மலேசியா (மூடா) கூறியது. சம்பந்தப்பட்ட அந்த இரண்டு அதிகாரிகளும், மலேசியக்…
மாணவர் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க 5 இளையர்கள் கைது
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 8), ஜொகூர் பாரு, தாமான் டாயாவில் உள்ள ஒரு பள்ளியின் முன் தாக்கப்பட்ட 14 வயது மாணவன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ, போலீசார் ஐந்து இளையர்களைப் கைது செய்தனர். அதே நாளில், பாதிக்கப்பட்டவர் அளித்த போலிஸ் புகாரைத் தொடர்ந்து, 15 முதல் 17…
மலேசியாகினிக்கு எதிராக பி.என். ஒருங்கிணைப்பாளர் காவல்துறையில் புகார்
தேசியக் கூட்டணியின் (பி.என்) பத்து நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ் கோபிகிருஷ்ணன், மலேசியாகினிக்கு எதிராக காவல்துறையில் புகார் பதிவு செய்தார், அந்தச் செய்தித் தளம் வேண்டுமென்றே கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் டாக்டர் எட்மண்ட் சந்தாரா குமாருக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார். நேற்று ஓர் செய்தியின்…
`அம்னோவுடன் இருக்கை விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, நிறுத்தப்படவில்லை` – ஹாடி
அம்னோவுடன் 15-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) இடங்களை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார். பாஸ் தற்போது பெர்சத்துவுடன் மட்டுமே விவாதித்து வருகிறது என்றார். ஜிஇ15-க்கான இடங்கள் விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதற்கு முன்னர், அம்னோ ஒரு தெளிவான…
சையத் சதிக் : புதிய துணையமைச்சர் நியமனம், மக்களின் வயிற்றை…
செனட்டர் குவான் டீ கோ ஹோய் புதிய துணை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து மூவார் எம்.பி. சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் கேள்வி எழுப்பினார். முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் சையத் சதிக், நியமனம் செய்வதற்குக் சில நாட்களுக்கு முன்னர், தேசியக் கூட்டணி…
டாக்டர் எம் : ஸெட்டியின் குடும்பத்திற்கு எதிரான 1எம்.டி.பி. குற்றச்சாட்டுகள்…
நேர்காணல் | 2018-ஆம் ஆண்டில், அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) ஸெட்டி அக்தர் அஸிஸ்-ஐ நியமித்தபோது, அந்தத் தேசிய வங்கியின் (பிஎன்எம்) முன்னாள் ஆளுநரின் கணவரும் அவரது இரண்டு மகன்களும் 1எம்.டி.பி.-யிலிருந்து பணம் பெற்றது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். சிஇபி-இன் உருவாக்கம் அப்போதையப் பக்காத்தான் ஹராப்பான்…
‘ஸ்தார்’ செயலாளர் குவான் டீ துணை அமைச்சராக பதவியேற்றார்
செனட்டர் குவான் டீ கோ ஹோய், இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னிலையில் துணை அமைச்சராகப் பதவியேற்றார். இஸ்தானா நெகாராவின் சிங்காசனா கெச்சில் அரங்கில் நடைபெற்ற நியமனம் மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழியை வழங்கும் விழாவில், பார்ட்டி சோலிடாரிட்டி தானா…
மாநில எல்லைகளைக் கடக்கும் பயணத்திற்கான அனுமதி இறுக்கப்பட்டது
புதியக் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதால், மக்கள் மாநில எல்லைகள் தாண்டி பயணிக்கும் அனுமதிகளைக் காவல்துறை கடுமையாக்கி உள்ளது. இதுபோன்ற பயணங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய அனுமதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் சில தரப்பினருக்கு எதிராக, பொதுமக்கள் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் இது செய்யப்பட்டது. புத்ராஜெயா…
புதிய மத்தியத் துணை அமைச்சர் நியமிக்கப்படுவார்
ஒரு புதிய துணை அமைச்சர் நாளை பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, நாளை காலை 10.30 மணிக்கு, இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் நடைபெறும் என மலேசியாகினி-க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் செய்தி வெளியிடும் வரையில், அந்நியமனம்…
‘மூன்றாவது பி.கே.பி. இல்லை’, பிரதமர் வணிகர்களுக்கு அறிவிப்பு
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) மூன்றாவது முறையாக செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று வணிகர் சங்கங்கள் மற்றும் வர்த்தக மன்றங்களுக்குப் பிரதமர் தெரிவித்தார். எவ்வாறாயினும், தொழில்துறையாளர்கள் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், குறிப்பாகப் பணியாளர் தங்குமிட வசதிகள் சம்பந்தப்பட்டவை என்றார். "தயவுசெய்து பாதுகாப்பான…
இன்று 2,148 புதிய நேர்வுகள், 15 புதியத் திரளைகள், 10…
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,148 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மார்ச் 5 முதல் (2,145 நேர்வுகள்), கடந்த 41 நாட்களில் மிக உயர்ந்ததாகும். தற்போது 17,575 கோவிட் -19 நேர்வுகள் செயலில் உள்ளன,…
ஸெட்டி கணவரிடம், போலீசார் 3 மணி நேரம் விசாரணை
முன்னாள் தேசிய வங்கியின் ஆளுநர், ஸெட்டி அக்தர் அஸிஸ்-இன் கணவர் தவ்ஃபிக் அமானை, இன்று காலை போலீசார் விசாரித்ததாக செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மத்தியக் காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையால் (ஜெ.எஸ்.ஜெ.கே.) மூன்று மணி நேரம் தவ்ஃபிக்கின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி…
பி.எச். வீழ்ச்சி : தற்செயல் அல்ல, மகாதீர்தான் காரணம் –…
கடந்தாண்டு பிப்ரவரியில், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது ஈடுபட்டுள்ளதாகப் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி கூறினார். பி.எச். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாதீர் பிரதமர் பதவி விலகியதே முக்கியக் காரணம் என்று அந்த டிஏபி தலைவர் கூறினார்.…
டிஏபி தேர்தலில் கிட் சியாங் மீண்டும் போட்டி, ‘தோற்கத் தயார்’
டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், டிஏபி மத்தியச் செயற்குழு தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகவும், "தோல்வியடையும்" வாய்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். "இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டிஏபி மத்தியச் செயற்குழு தேர்தலில் நான் போட்டியிடுவேன், மலேசியாவின் அபிலாஷைகளை அடைவதற்கு எனது வாழ்நாளின் 55…
‘அமைச்சர்களைக் குறையுங்கள், அரசு ஊழியர்களிடம் வாக்காஃப் கேட்காதீர்கள்’ – சட்டமன்ற…
நாடு பணத் தட்டுப்பாட்டில் இருப்பதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் கூறியதைத் தொடர்ந்து, டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் மொஹமட் சோஃபி அப்துல் வஹாப் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசாங்கம் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார். சிறப்பு தூதர்களின் பதவிகளை நிறுத்துவதோடு, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் (ஜி.எல்.சி) தலைவர்களுக்கான கொடுப்பனவுகளையும்…
இன்று 1,889 புதிய நேர்வுகள், 40 நாட்களில் அதிக தொற்று
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,889 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், இது மொத்தம் 365,829 தொற்றுநோய்களைக் கொண்டுவருவதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இன்றைய புதிய நேர்வுகளின் எண்ணிக்கை கடந்த 40 நாட்களில் மிக அதிகமானவை…
‘பெருநாளுக்கு வீடு திரும்புவது கேள்விக்குறி : கோவிட்-19 அவசரநிலை தோல்வியுற்றது’
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 2.0 அமல்படுத்தப்பட்ட மூன்று மாதங்களும் அவசரகாலப் பிரகடனமும் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக விவரித்தார். நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த இரண்டு நடவடிக்கைகளின் அமலாக்கம் பயனுள்ளதா அல்லது…
தாமதமாகும் தடுப்பூசிகள் பிரச்சினை குறித்த பொதுமக்களின் கவலைக்கு கே.ஜே. பதிலளித்தார்
நாட்டின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் பொறுப்பாளரான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், தடுப்பூசியை இன்னும் ஏன் நாங்கள் பெறவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டார். ஏனென்றால், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட…
செல்கோம்-டிஜி இணைப்பை நிறுத்துமாறு எம்.பி. கோரிக்கை
டிஜி மற்றும் செல்கோம் இடையேயான இணைப்பை நிறுத்துமாறு, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், இந்த நடவடிக்கை நுகர்வோரைப் பாதிக்கும் என்று அவர் கூறினார். ஸ்தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சோங் சியாங் ஜென், வங்காள தேசத்தில் உள்ள இரண்டு துணை நிறுவனங்கள் இணைவதைப் போட்டி எதிர்ப்புச் சட்டங்கள்…
ஐ.சி.இ.ஆர்.டி. : பொறுப்பு அமைச்சர் நான் அல்ல – சைஃபுட்டின்
அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டை (ஐ.சி.இ.ஆர்.டி) அங்கீகரிப்பதற்கான பொறுப்பு அமைச்சர் தான் அல்ல என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா விளக்கினார். இருப்பினும், பக்காத்தான் ஹராப்பான் அறிக்கையில், ஐ.சி.இ.ஆர்.டி. இருப்பதையும் ஒரு காலத்தில் அப்போதையப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்…