‘பாலியல் துன்புறுத்தல் மசோதாவைத் துரிதப்படுத்துங்கள்’ – மகளிர் தன்னார்வத் தொண்டு…

பெண்கள் உரிமைக் குழுவான, அனைத்து மகளிர் நடவடிக்கை குழு (ஆவாம்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மசோதாவை (ஆர்.யு.யு.) உடனடியாக முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. முன்னதாக, இந்த மசோதா கடந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எதிர்பார்த்தது, ஆனால் இதுவரை அதன்…

பிரதமராக யாருக்கும் தற்போது பெரும்பான்மை ஆதரவு இல்லை – கிட்…

தற்போதைக்குப் பிரதமர் வேட்பாளருக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக, எந்தவொரு நபரும் கூற முடியாது என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அம்னோ தனது வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில், பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததை அடுத்து, அதே நேரத்தில், பெர்சத்துவும் பாஸ்-உம்…

ஜாஹிட் : ஏபியு, செமாங்காட் 46 தோல்விகளைப் பாஸ் சிந்தித்து…

முவாஃபாகத் நேஷனலில் (எம்.என்.) பாஸ் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அம்னோ தீவிரமாக உள்ளது என்று, 2020 அம்னோ மாநாட்டுக்குப் பிறகு அக்கூட்டணியின் நிலை குறித்து அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கருத்து தெரிவித்தார். "எனவே, முவாஃபாகத் நேஷனலில் உள்ள அம்னோவின் அரசியல் பங்காளிகள் முவாஃபாக்கட் நேஷனலின் அசல்…

ம.இ.கா. : ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்வது பி.என்.னின் இறுதி முடிவல்ல

15-வது பொதுத் தேர்தல் (ஜிஇ15) குறித்த இறுதி முடிவுகள், தேசிய முன்னணி (பி.என்.) உச்ச தலைமைக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ம.இ.கா. தலைமைச் செயலாளர் எம் அசோஜன் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, பி.என். ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்ளும் என்று அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியது, அம்னோ தலைவர்…

பணத்திற்காகக் கொலையே செய்யும்போது, கட்சி தாவ மாட்டார்களா? – மகாதீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, 'ரொக்கம் என்பது ராஜா' என்ற கலாச்சாரம் சமுதாயத்தையும் நாட்டையும் சேதப்படுத்தியுள்ளது, இதனால் " கொலை செய்யவும் யாரும் தயங்குவதில்லை" என்று கூறினார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பணத்திற்காக தங்கள் ஆதரவை மாற்றுவது ஆச்சரியமான ஒன்றில்லை என்றார் அவர். “கட்சி தாவல்…

‘தனித்திருந்தால் அம்னோ அதிக இடங்களை இழக்கும்’ – பாஸ்

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), தனித்து போட்டியிட்டால், அம்னோ அதிக இடங்களை இழக்கக்கூடும் என்று பாஸ் கருதுகிறது. கடந்தப் பொதுத் தேர்தலில், அக்கட்சி நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு இவ்வாறு தோன்றுவதாகப் பாஸ் உதவித் தலைவர் மொஹமட் அமர் அப்துல்லா தெரிவித்தார். "தற்போதைய சூழ்நிலையில், அம்னோ தனியாக போட்டியிட்டால் அதிக…

அம்னோ இளைஞர் : ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் பெர்சத்து தன் பக்கம்…

அம்னோவின் பின்னால் உள்ள ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும், தேசியக் கூட்டணி (பி.என்.) பக்கம் ஈர்க்க, பெர்சத்து இரகசியமாக முயற்சிப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறினார். "பி.என். அரசாங்கத்தை நாங்கள் ஒன்றாக உருவாக்கினோம், ​​ஒரு கட்டத்தில் அவர்கள் ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். “ம.இ.கா.வைப் பி.என்.னுக்கு ஈர்ப்பது ...…

‘லாரி ஓட்டுநர் வழக்கை மறுபரிசீலனை செய்யவும்’ – ஜே.பி.ஜே.வுக்கு வீ…

அதிகச் சுமைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு எதிரான வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் சாலை போக்குவரத்துத் துறையைக் (ஜே.பி.ஜே) கேட்டுக்கொண்டார். லாரி ஓட்டுநரான எஸ் ஆறுமுகம், அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வதால், அடிக்கடி அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டு, ஜே.பி.ஜே.வால் கருப்புப்பட்டியலில்  சேர்க்கப்பட்டார்.…

சிம்மோர் விவசாயிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றி

பேராக், சிம்மோரில் உள்ள கம்போங் குவால குவாங் விவசாயிகள் புறம்போக்கு வாசிகள் அல்ல என்று ஈப்போ மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு இலாக்காக்களின் ஆதரவோடு, விவசாயம் செய்து வந்த அரசு தரிசு நிலம், 2012-ல் புக்கிட் அனேக்கா எனும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு…

மஇகா : அம்னோ பிஎன் உறுப்புக் கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ள…

கருத்து | முந்தைய ம.இ.கா. வேட்பாளர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியடைந்ததால், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தை அம்னோவிடம் ஒப்படைக்குமாறு கோரிய சுங்கை சிப்புட் புத்ரி அம்னோ தலைவரின் அறிக்கையை நான் படித்தேன். முதலாவதாக, இது போன்ற "கற்களை எறிந்துவிட்டு, கைகளை மறைக்கும்"  தந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேன்டுமென, அம்னோ…

பெர்சத்து-பாஸ் ஒத்துழைப்பு தொடரும், ஜிஇ-க்குப் பிறகு ‘புதிய சீரமைப்பு’ நிராகரிக்கப்பட்டது

15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்ள, தேசியக் கூட்டணியில் தங்கள் ஒத்துழைப்பு தொடரும் என்பதைப் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகள் இன்று மீண்டும் உறுதிப்படுத்தின. அந்த இரண்டு மலாய் கட்சிகளும், அதன் பின்னர் அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு புதிய சீரமைப்பும் இருக்காது என்றும் கூறின. குறிப்பாக, பக்காத்தான் ஹராப்பான்…

பிரதமர் : அம்னோ அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர்

பிரதமர் முஹைதீன் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார். அம்னோ பொது மாநாடு முடிவடைந்து ஒரு நாள் கழித்து, கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு நடந்ததாக முஹைதீன் தெரிவித்தார். “(கூட்டத்தின் போது) 15-வது பொதுத் தேர்தலில், பெர்சத்துவுடனான உறவுகளைத்…

பி.என்.எம். : எதிர்பாராத சவால்களைச் சமாளிக்கப் பணத்தை விவேகத்துடன் நிர்வகிக்கவும்

நல்ல நிதி மேலாண்மை என்பது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பெரிய சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள, குறிப்பாக, சமீபத்தியத் தொற்றுநோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது உதவும் ஒன்று என்று மலேசியத் தேசிய ​​வங்கி (பி.என்.எம்.) தெரிவித்துள்ளது. அதன் 2020-ஆம் ஆண்டு அறிக்கையில், முறையான நிதி நிர்வாகத்தால் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தவும்…

ஜொகூர் மாநில அம்னோ அரசு எந்த நேரத்திலும் சரியலாம் –…

ஜொகூர் பெர்சத்து துணைத் தலைவர் முஹமட் நசீர் ஹஷிம், அம்னோ மந்திரி பெசார் ஹஸ்னி முகமது தலைமையிலான ஜொகூர் மாநில அரசு எந்த நேரத்திலும் சரிந்து விடக்கூடும் என்பதை நினைவுபடுத்தினார். மாநில அரசை அமைக்க துணையாக இருந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஜொகூர் அம்னோவின் நிலைப்பாட்டில் ஏமாற்றமடைந்தால், அது…

அம்னோ சுங்கை சிப்புட் இருக்கையை ஒப்படைக்கச் சொல்வது விசித்திரமானது –…

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதில் போட்டியிட, அம்னோவுக்கு வழிவிட வேண்டுமென புத்ரி அம்னோ தலைவர் நோராஸூரா அப்துல் கரீம் அழைப்பு விடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது என்று ம.இ.கா. தலைமைச் செயலாளர் எம் அசோஜன் தெரிவித்தார். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் (ஜி.இ), ம.இ.கா. தலைவர்கள் இந்த இடத்தில் பாரம்பரியமாக போட்டியிடுவதாக…

பெர்சே : ‘வாக்கு18’ ஆர்ப்பாட்டப் பங்கேற்பாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்

கடந்த வார இறுதியில், ‘வாக்கு18’ பேரணியில் பங்கேற்றவர்களை 'மிரட்டுவதை' நிறுத்துமாறு தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே 2.0) காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது. பேரணிக்கு 10 நாட்கள் அறிவிப்பு வழங்கத் தவறியதற்காக அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் பிரிவு 9 (5)-இன் கீழ், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும்…

‘இராஜினாமா பிரச்சினைக்கான முடிவைக் கூட்டாக எடுத்திருக்க வேண்டும்’ – மசீச

எந்த நேரத்திலும் தாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அம்னோ பெருமையுடன் கூறியுள்ள நிலையில், தேசிய முன்னணி (பி.என்.) உறுப்புக் கட்சிகள் அதிக எச்சரிக்கையுடன் காணப்படுகின்றன. உதாரணமாக, மசீச நேரம் வரும்போது கட்சி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. மசீச தலைவர் வீ கா சியோங், முடிவெடுக்கும் போது,…

ம.இ.கா. தலைவர் : கேப்டன் இல்லாமல் போர் செய்ய முடியாது,…

அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி (பி.என்.) தனியாகப் போராட விரும்பினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று பிரதமர் வேட்பாளராக இருக்கப்போவது யார் என்பதுதான் என்று ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். “நீங்கள் போராடப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு கேப்டன் தேவை. "பி.என்.னுக்கான சுவரொட்டியை யாருடைய…

லிம் : வாக்கு18-ஐ ஹாடி நிராகரிப்பதன் காரணம் என்ன?

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கான தனது ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து விளக்கமளிக்க, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்குச் சவால் விடப்பட்டது. துல்லியமான விளக்கம் இல்லையென்றால், 2019-ல் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு ஆதரவாக ஹாடி வாக்களித்தது நேர்மையற்றது என்பதை நிரூபிக்கிறது என்று லிம் இன்று ஓர்…

எச்.எஸ்.ஆர். : மலேசியா சிங்கப்பூருக்கு RM320 மில்லியன் இழப்பீடு அளிக்கிறது

அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்ட மேம்பாடு மற்றும் அதன் ஒத்திவைப்பு நீட்டிப்பு தொடர்பாக ஏற்படும் செலவுகளுக்காக, மலேசியா SG$102.8 மில்லியன் (RM320.27 மில்லியன்) இழப்பீட்டைச் சிங்கப்பூருக்குச் செலுத்தியுள்ளது. மலேசிய அரசாங்கம் நடத்திய சரிபார்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இந்தத் தொகைக்கு ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன. 2020 டிசம்பர்…

ஒதுக்கீடு மறுக்கப்பட்டது, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு அரசாங்க அமர்வை…

இன்றும் நாளையும் நடைபெறும் பினாங்கு மாநிலச் செயற்குழு (எம்.எம்.கே.) உறுப்பினர்கள் அமர்வை, நான்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். டாக்டர் அஃபிஃப் பஹார்டின் (செபெராங் ஜெயா), சுல்கிஃப்லி இப்ராஹிம் (சுங்கை ஆச்சே), கலிக் மெஹ்தாப் மொஹமட் இஷாக் (பெர்தாம்) மற்றும் சோல்கிஃப்லி முஹமட் லாசிம் (தெலுக் பஹாங்) ஆகிய…

பதவி விலகுவதில் தாஜுட்டின், இஸ்மாயில் சப்ரிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை

அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனப் (ஜி.எல்.சி.) பதவியிலிருந்து விலகுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார். கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கியப் பதவியைவிட மிகப் பெரியது என்பதால் பதவியைத் துறக்கத் தயங்கவில்லை என்று மலேசியா பிரசரணா பெர்ஹாட்டின் தலைவரான…

அன்னுவார் : அமைச்சர்களை ஜாஹித் இராஜினாமா செய்ய சொல்வது பொறுத்தமல்ல

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அம்னோவில் உள்ள எம்.பி.க்களை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய சவால் விடக்கூடாது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார். ஜாஹித் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அன்னுவார் தனது முகநூலில் வெளியிட்ட பேட்டியில், அந்தச் செய்தி தனக்கானது என்று…