குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு RM100,000 அபராதம், 20 ஆண்டுகள் சிறை…

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு RM100,000 அபராதம், 20 ஆண்டுகள் சிறை – லிம் குவான் எங் போதைப்பொருள் மற்றும் மதுபோதயில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை திருத்தும் செய்ய அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. போதைப்பொருள் மற்றும் மதுபோதயில் வாகனம் ஓட்டுவது, ஆபத்தாக வாகனம்…

நாட்டில் மேலும் இரண்டு கோவிட் -19 பதிவுகள்

நாட்டில் மேலும் இரண்டு கோவிட் -19 பதிவுகள் நாட்டில் மேலும் இரண்டு கோவிட்-19 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு நிகழ்வுகளிலும் சீன குடிமக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இது, முன்னர் குணமடைந்த மூன்று நோயாளிகள் உட்பட 21 பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளாக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி…

அடுத்த ஆண்டு PPSMI பற்றிய முடிவு எடுக்கப்படும் – பிரதமர்

பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமது, அறிவியல் மற்றும் கணிதப்பாட (PPSMI) கற்றல் மற்றும் கற்பித்தலை மீண்டும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்படலாமா இல்லையா என்ற முடிவு அடுத்த ஆண்டு எடுக்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்த விஷயத்தை மதிப்பீடு செய்ய அரசாங்கம் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், அமைச்சரவையின் விவாதத்திற்கான…

டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத்…

டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி குஜராத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி ஒன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பார்வையில் படாமல் இருக்க, அதை மறைத்து சுவர் எழுப்பப்பட்டு வருவது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது மனைவி…

விசாரணை முடியும் வரை கட்டுமானம் நிறுத்தம்

விசாரணை முடியும் வரை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் - அமைச்சர் கோலாலம்பூரில் ஒரு உயரமான காண்டோமினியக் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு வசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்/Housing and Local Government Minister ஜுரைடா கமருதீன் தெரிவித்தார். நேற்று கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்பது…

கிள்ளான் மருத்துவமனையில் 5 கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக வதந்தி

சிலாங்கூரில் உள்ள கிள்ளான் மருத்துவமனையில் ஐந்து கோவிட் -19 இன் பாதிப்புகள் இருப்பது குறித்த செய்தியை மலேசிய சுகாதார அமைச்சு (MOH) மறுத்துள்ளது. இது, நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவைத் தொடர்ந்து நடந்தது. கிள்ளான் மருத்துவமனையில் 5 கோவிட்-19 இன் பாதிப்புகள் இருப்பதாகக் கூறி நேற்று…

கோவிட் 19 – சீனாவில் இதுவரை 1,523 இறப்புகள்

கோவிட் 19 - சீனாவில் இதுவரை 1,523 இறப்புகள் சீனாவில் 2,641 புதிய கொரோனா வைரஸ் பதிவுகளைக் கண்டு, 143 இறப்புகளை பதிவு செய்துள்ளது. ஷாங்காய் / பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) - சீனாவின் பிரதான நிலப்பரப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 2,600க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை உறுதி…

டி.ஏ.பி. உறுப்பினர் சுரேஷ் குமாருக்கு ஜாமீன் நிராகரிப்பு

டி.ஏ.பி. உறுப்பினர் சுரேஷ் குமாருக்கு ஜாமீன் நிராகரிப்பு தமிழ் ஈழ விடிதலைப்புலி குழுவுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள டி.ஏ.பி. கட்சியின் உறுப்பினர் வி.சுரேஷ்குமாரின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் பிரிவு 13-ன்…

கட்டுமானத்தில் உள்ள மற்றொரு சொகுசு அடுக்குமாடிக் கட்டிடம் சரிந்து விழுந்தது

கட்டுமானத்தில் உள்ள மற்றொரு சொகுசு அடுக்குமாடிக் கட்டிடம் சரிந்து விழுந்தது கோலாலம்பூரின் தாமன் டேசாவில் கட்டுமானத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் பல நபர்கள் சிக்கியிருக்கலாம் என்று மீட்பு பணியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். மாக்சிம் ஹோல்டிங்ஸ்/Maxim Holdings Sdn…

15 வயது சிறுவன் மீதான தாக்குதல்; 12 பள்ளி மாணவர்கள்…

15 வயது சிறுவன் மீதான தாக்குதல்; 12 பள்ளி மாணவர்கள் தடுப்பு பசீர் மாஸ், பிப்ரவரி 14 - பசீர் மாஸில் 3-ஆம் படிவம் மாணவர் மீது தாக்குதல் நடத்தியதில் 12 பதின்ம வயதினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் 15 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட தாக்குதல்…

உள்ளூர் முகக்கவச உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்து

உள்ளூர் முகக்கவச உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்து கூலிம், பிப்ரவரி 14 - மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மூன்று அடுக்கு முககவச உற்பத்தியை அதிகரிக்க உள்ளூர் முககவச உற்பத்தியாளர்களை உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர்விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அதன் அமைச்சர் டத்தோ செரி சைபுதீன் நாசுடின் இஸ்மாயில், நாட்டில்…

‘கொரோனா வைரஸால் மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்’

'கொரோனா வைரஸால் மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்' கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் உண்டாகும் கிருமித் தொற்று மேலும் தீவிரமடையும் பட்சத்தில், பள்ளிகளை மூடுவது, ஒரே இடத்தில் திரளான மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மலேசிய அரசு தயாராக இருக்க வேண்டும்…

அன்வாருக்கும் எனக்கும் இடையில் ‘குத்துச்சண்டை’ சாத்தியம் இல்லை – பிரதமர்…

பிரதமர் மகாதீர் - அன்வாருக்கும் எனக்கும் இடையில் 'குத்துச்சண்டை' சாத்தியம் இல்லை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று, மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி பயணிக்கும் சாலையை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது, அவர்களின் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஊடகங்களை குறை கூறும் வழக்கத்தை கடைபிடித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, அவருக்கும் பி.கே.ஆர் தலைவர்…

டாக்டர் மகாதீர்: நான் இன்னும் 22 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வேண்டும்…

டாக்டர் மகாதீர்: நான் 22 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்... நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்)/Asia-Pacific Economic Cooperation (Apec) summit மாநாட்டிற்குப் பிறகு தான், பதவி விலகுவதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தனது பதவிக்காலம்…

நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர்

நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர் கொரோனா வைரஸ் | முன்னதாக கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) என கண்டறியப்பட்ட மேலும் 4 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார். "இறையருளால், 1, 2, 3 மற்றும்…

கெவின் மொரைஸை பாராளுமன்றம் கவுரவிக்க வேண்டும் – லிம் கிட்…

கெவின் மொரைஸை பாராளுமன்றம் கவுரவிக்க வேண்டும் லிம் கிட் சியாங் எம்.பி பேசுகிறார் | ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பேசப்படாத நிகழ்வு செவ்வாயன்று நடந்துள்ளது - மறைந்த மூத்த துணை அரசு வக்கீல் கெவின் மொராய்ஸுக்கு மரணத்திற்குப் பின் விருது ஒன்று கிடைத்துள்ளது. பெர்டானா சர்வதேச ஊழல்…

சீனாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் மகாதீர்

கொரோனா வைரஸ் | பெய்ஜிங் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ள, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்குடன் தனது ஒற்றுமையைத் வெளிப்படுத்தியுள்ளார். இரு உலகத் தலைவர்களும் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரு…

இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள்

இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பிடித்தம் செய்து வைத்திருப்பதாக அவர்களின் முதலாளி மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கிள்ளானில் உள்ள ஒரு துப்புரவு நிறுவனத்தின் எட்டு முன்னாள் ஊழியர்கள் இன்று தங்கள் தாய்நாடான இந்தோனேசியாவுக்குத் திரும்புகிறார்கள். முதலாளி RM80,000க்கும் அதிகமான பாக்கி ஊதியத்திற்கான…

சதித்திட்டத்தில் மகாதீர் ஈடுபடவில்லை – அன்வார் இப்ராஹிம்

சதித்திட்டத்தில் மகாதீர் ஈடுபடவில்லை - அன்வார் இப்ராஹிம் அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக பதவியில் நீடிக்க ஆதரவை வழங்குவதற்காக சட்டப்பூர்வ உறுதிமொழியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திரட்ட பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் வற்புறுத்தல் முயற்சியில் ஈடுபடவில்லை என அன்வார் இப்ராஹிம் கூறினார் எட்டாவது பிரதமர் ஆவதற்கு…

மடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்

மடிமீது காதல் கனா - விஷ்ணுதாசன் தென்றல் தாலாட்டும் சோலையில் தேவியின் தென்றல் மடிமீது கைவிரல் வருடும் சுகத்தில் கண்கள்மூடி கனாக் கண்டேன்! அடிபரந்த தென்னைமரமதில் கொத்தாய் குலுங்கும் இளநீர் இடிமின்னல் சூழ்ந்து மேகம் இறங்கி கூந்தல் மோதும்! குயிலுக்கு குரல் பயிற்சி குமரியவள் கொடுக்க கண்டேன் மயிலுக்கு…

கோவிட்-19: மலேசிய மாணவர் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்

சீனப்புத்தாண்டை கொண்டாடிவிட்டு மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பிய ஒரு மலேசிய மாணவர் பெர்த்தில் உள்ள அவரது வாடகை வீட்டிலிருந்து எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவரை வெளியேற்றியுள்ளனர். பெயரிடப்படாத அந்த மாணவர் தனது வாடகை வீட்டுக்காரரின் செயலால் குழப்பமடைந்துள்ளார். அவர் கொரோனா கிருமியால்…

மலேசியாவில் கொரோனா வைரஸின் 19வது பாதிப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸின் 19-வது பாதிப்பு கோலாலம்பூரில், 2019 கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுநோய்க்கு மற்றொரு சீனர் பாதித்து இருப்பதை உறுதிசெய்து, நாட்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையை 19-ஆக உயர்த்தியுள்ளது. 39 வயதான பெண் 14-ஆவது பாதிப்பின் நண்பர் ஆவார். 14-ஆவது பாதிப்பில் சிக்கியவர், சீனாவின் வுஹான் நகரைச்…

பாக்காத்தானின் முதல் கவுன்சில் கூட்டம் – மாற்றம் காத்திருக்கிறதா?

இன்னும் 3 மாதங்களில் பாக்காத்தான் ஹராப்பானின் முதல் கவுன்சில் கூட்டம் - மாற்றம் காத்திருக்கிறதா? அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில், நாட்டின் அரசியல் குறித்த பல ஊகங்கள் தோன்றுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் கடைசியாக பாக்காத்தான் ஹராப்பான் கூடியதிலிருந்து நாட்டின் அரசியலில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.…