உள்ளூர் செவிலியர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கு சம்பளம் முக்கிய காரணியாகும்

சமீபத்திய ஆண்டுகளில், மலேசியா தனது செவிலியர்கள் வெளிநாட்டு நாடுகளுக்கு வெளியேறுவதைக் கண்டுள்ளது - அண்டை நாடான சிங்கப்பூர் ஒரு விருப்பமான இடமாக உருவாகி வருகிறது. சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பொது சுகாதாரத் துறையில் செவிலியர்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 40%…

சொத்து வரியை அறிமுகப்படுத்த PSM வலியுறுத்துகிறது

கடந்த ஆண்டைவிட மலேசியாவின் 50 பெரும் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து PSM துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் செல்வ வரிக்கு அழைப்பு விடுத்தார். பொது மருத்துவமனைகளை மேம்படுத்துதல், மலிவு விலையில் வீடுகள் கட்டுதல் மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு செல்வ வரியிலிருந்து நிதி…

மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்த மத்திய அரசு…

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களின் விளைவாகச் சாத்தியமான பொருளாதார அதிர்ச்சிகளைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமர் அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் புவிசார் அரசியல் வளர்ச்சிகள் மற்றும் நிதிச் சந்தைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். "தொடர்ந்து நிதி நிலைத்தன்மை மற்றும் சந்தைகளின் ஒழுங்கான செயல்பாட்டை…

ஹனா யோ: எங்களுக்கு எதிராகச் சையட் சாடிக் கூறிய வார்த்தைகள்…

"பல ஆண்டுகளில்  கூட்டணிகள் மாறினாலும் அரசியலில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். பக்காத்தான் ராக்யாட்டில் இருந்ததைப் போல (2008 முதல் 2015 வரை) DAP உடன் PAS இப்போது ஒன்றாக இல்லை, ஆனால் மறைந்த மேரு சட்டமன்ற உறுப்பினரான  அப்துல் ராணி ஒஸ்மான் போன்றவர் மூலம் எனக்கு நல்ல…

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் – PSM அருட்செல்வன்

குறைந்தபட்ச ஊதிய உயர்வுகுறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று PSM துணைத் தலைவர்  அருட்செல்வன்  கோரிக்கை விடுத்துள்ளார். இது தொழிலாளர் தினத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதன் உயர்வை ரிம 1,884 (கிராமபுறம்)  ரிம  2,444 (நகர்புறம்) ஆக ஆக்க வேண்டும் என்கிறார் அருள்.. இன்று…

300 அயல் நாட்டுக்குழந்தைகள் 3 பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்

குடிவரவுத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் மூன்று 'பைத்துல் மஹாபா' (பராமரிப்பு மையங்கள்) இல் 10 வயதுக்குட்பட்ட சுமார் 300 அயல் நாட்டு குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதீன் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த மையங்கள் பாபர் (சபா), மற்றும் மிரி (சரவாக்) மற்றும் நெகிரி செம்பிலான்…

நிலைப்பாட்டில் ஒரு அங்குலம் கூட நகர மாட்டேன் – போலிஸ்…

டாங் வாங்கி காவல் நிலையத்தில் நாளை சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கோத்தா கினபாலு காவல்துறை தலைமையகத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டதாக டாக்டர் அக்மால் சலே இன்று தெரிவித்தார். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். எல்லாம் சுலபமாக நடக்க இறைவனை பிரார்த்திப்போம்.…

இந்திய சமூகத்திற்கான அமைச்சரவைக் குழுவை மறுசீரமைக்க வேண்டும்

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் திரும்பப் பெறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய சமூக அமைச்சரவைக் குழு அல்லது தேசிய குழு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு சமூகவியலாளர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதம மந்திரி கவுன்சில் அல்லது குழு, இந்திய…

லஹாட் டத்துவில் மாணவனைக் கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது…

கடந்த மாதம் ஒரு தொழிற்கல்வி கல்லூரியில் ஒரு மாணவனைக் கொன்றதாக 13 இளைஞர்கள் லஹாட் டத்து நீதிமன்றத்தில் நேற்று  குற்றம் சாட்டப்பட்டனர். மார்ச் 21 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 22 ஆம் தேதி காலை 7.38 மணி வரை 16 முதல் 19…

மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும்

ஒற்றுமை  அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில், மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் இயங்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ தாகங் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக கூறினார்.  இது பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்…

அதிக வருமானம் பெரும் எம்.பி.க்களை B40 குழுக்களில் சேர்க்க வேண்டுமா?…

பெரிக்காத்தான் நேசனலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதிநிதிகள் பி40 வருமானக் குழுவில் இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடுமையாகச் சாடியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராகிம். இலக்கு மானியங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்…

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாவலர் பணி நீக்க நஷ்ட ஈட்டை…

16 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரமணியத்திற்கு கடந்த ஆண்டு தொழில்துறை நீதிமன்றம் RM66,000 நஷ்ட ஈடை வழங்கியது. அமெரிக்க தூதரகம் மலேசியாவின் தொழில்துறை நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து விடுபடுகிறது என்ற புதிய தீர்ப்பால் இந்த இழப்பீட்டை…

KK மார்ட் புறக்கணிப்பில் பாஸ் பங்கேற்காது

"அல்லா" என்ற வார்த்தை கொண்ட காலுறை விற்பனையைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கேகே மார்ட்டின் புறக்கணிப்பு இயக்கத்தில் பாஸ் இணையாது என்று அதன் சமயப் பிரிவு தலைவர் அஹ்மத் யாஹ்யா கூறினார். எவ்வாறாயினும், இஸ்லாத்தை கேலி செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் கட்சி எதிரானது என்று அவர் வலியுறுத்தினார். எங்கள்…

மன்னரின் ஆணையை ஏற்று, காலுறை பிரச்சினையில் கோபத்தைத் தூண்டுவதை நிறுத்துங்கள்…

"அல்லா" என்ற சொல்லைத் தாங்கிய காலுறை விற்பனையில் "கோபத்தைத் தூண்டுவதை" நிறுத்தி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஆணையை அனைத்து மலேசியர்களும் மதிக்க வேண்டும் மற்றும் நிலைநிறுத்த வேண்டும் என்று டிஏபி அழைப்பு விடுத்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு (CEC) இன்று காலை பகாங்கின் குவாந்தனில் உள்ள கேகே மார்ட்…

ஊழலில் ஈடுபட்ட  மூத்த போலீஸ்காரர் தனியாக செயல்படவில்லை

கோலாலம்பூரில் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பாதுகாக்க லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி தனியாக செயல்படவில்லை என்று MACC நம்புகிறது. உண்மையில், அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி, மேலும் மூத்த போலீஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். "அவ்வாறு…

சிறையில் நஜிப் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறார் – வான் ஜி…

நேர்காணல் | முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அங்கு தண்டனைக் காலம் முடிந்து சமீபத்தில் விடுதலையான மத போதகர் வான் ஜி வான் ஹுசின், நஜிப் காஜாங் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற சில தரப்பினரின் ஊகங்களை நிராகரித்தார்.…

தமிழ், சீன-பள்ளிகள் தொடரும், மேலும் 20,171 ஆசிரியர்கள் நியமனம் –…

கல்வி அமைச்சு பற்றாக்குறையை சமாளிக்க கடந்த ஆண்டு 20,171 ஆசிரியர்களை பணியமர்த்தியதாக அமைச்சர் பத்லினா சிடெக் கூறினார். இதுவே ஒரு வருடத்தில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிகபட்ச  எண்ணிக்கையாகும். மக்களவையில் இன்று நடைபெற்ற அரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தனது அமைச்சகம் குறித்து எழுப்பப்பட்ட…

நாட்டின் கடன் சுமையை ஒழிக்க முற்படுவோம் – அன்வார்

முதலீட்டாளர்களை நாட்டிற்கு ஈர்க்க கடன் நிவாரணம் போன்ற நிதி சீர்திருத்தங்கள் தேவை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். இன்று ஒரு எக்ஸ் தளக் குறிப்பில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அரசாங்கம் கடன் தொல்லையை  முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறினார். பொருளாதாரம் நிலையான  பாதையில் செல்வதை சீர்திருத்தங்கள்…

பாரிசான் நேஷனலை பின்பற்றி இந்திய சமூகத்திற்கு மெட்ரிகுலேஷன் இடங்களை ஒதுக்க…

பாரிசான் நேஷனல் நிர்வாகத்தை பின்பற்றி இந்திய சமூகத்திற்கு குறைந்தபட்சம் 2,200 மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குமாறு புத்ராஜெயாவை முன்னாள் மூத்த அரசு ஊழியர் வலியுறுத்தியுள்ளார். இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் என்.எஸ்.ராஜேந்திரன், இந்த முயற்சி சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், சிரமமின்றி செயல்படுத்தக்…

போலீஸ் சட்ட திருத்தங்களை செனட்  நிறைவேற்றக் கூடாது

கலந்தாலோசிக்காமல் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட போலிஸ் சார்புடைய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று சமூக அமைப்புகள் செனட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இச்சட்டத்தின் பல திருத்தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான கதவுகளைத் திறந்து விடுகின்றன என்று தன்னார்வ குழுக்கள் சாடுகின்றன. " அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படைத்தன்மை இல்லாததால்,  போலிஸ் சட்டம்…

மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தம் சட்டமாக்கப்படும்

பல விவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியன்  இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டங்கள்குறித்த கூட்டாட்சி அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட திருத்தங்களை முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்தார். புதன்கிழமையுடன் முடிவடையவுள்ள இந்த அமர்வில் மசோதா அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில்…

வெளிநாட்டுப் பயணம் நாட்டு நலனுக்காகவே தவிர தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல…

சமீபத்திய ஜெர்மனி பயணம் உட்பட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் நாட்டின் நலனுக்காகவே என்றும் சிலர் கூறுவது போல் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் அன்வார் கூறியபோது,  இதில்  அதிகார துஷ்பிரயோகம், வெளிநாட்டு விடுமுறைக்கு அரசு…

அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு…

அகதிகள் சில துறைகளில் பணிபுரிய வழி வகுக்கும் வகையில் ஆழமான ஆய்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்துடன் (UNHCR) இணைந்து அரசு பணியாற்றும். அகதிகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான எண்ணிக்கையை தீர்மானிக்க அகதிகள்…