கோவிட்-19 (மே 8): 2,153 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்

நேற்று 2,153 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,458,889 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 22,557 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 66.8% குறைந்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,157)

கோலாலம்பூர் (261)

பினாங்கு (156)

நெகிரி செம்பிலான் (105)

பேராக் (91)

ஜொகூர் (81)

கெடா (63)

மலாக்கா (63)

பகாங் (35)

சரவாக் (34)

திரங்கானு (34)

சபா (29)

கிளந்தான் (25)

புத்ராஜெயா (7)

பெர்லிஸ் (6)

லாபுவான் (6)

கோவிட் -19 காரணமாக மேலும் நான்கு இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்று சிக்சை பெறுவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 35,583 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

அதிக இறப்புகள் உள்ள மாநிலம் சிலாங்கூர் (2) அதைத் தொடர்ந்து கெடா (1) மற்றும் பேராக் (1).

1,075 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 88 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகள் ஜொகூரில் (124), சிலாங்கூரில் (124) மற்றும் சபாவில் (63) பதிவாகியுள்ளன.